Tuesday, March 31, 2009

கவிதை கிறுக்கல் - 13

மழை காதல்
----------------
குளித்த மரங்கள்
குளிர்ந்த காற்று
கழுவிய சாலைகள்
மழை வந்து போன அடையாளம் !!!

தூங்காத கண்கள்
பேசாத உதடுகள்
பலநாள் தாடி
காதல் வந்து போன அடையாளம் !!!

கவிதை கிறுக்கல் - 12

மழை காதலி
----------------

நான் கேட்காமலே
பல முத்தங்கள் தருவாள்...
நான் கேட்காமலே
என் உடலெங்கும் பரவுவாள்...
நான் எங்கே சென்றாலும்
என்னைத் துரத்தி அணைக்கிறாள்...
நான் என்றால் அவளுக்கு
அவவளவு பிடிக்குமாம் ......
...
...
...
நீயும் மழையாக மாட்டாயோ ?

கவிதை கிறுக்கல் - 11

உன் பேச்சு
--------------

கிளி பேசி கேட்டிருக்கிறேன்
மான் பேசும் என்பதை
உன்னை கண்ட பின்னே
நான் உணர்ந்தேன் !!

குயில் பாடி கேட்டிருக்கிறேன்
மயில் பாடும் என்பதை
உன்னை கண்ட பின்னே
நான் உணர்ந்தேன் !!

கவிதை கிறுக்கல் - 10


கவிதை கிறுக்கல் - 9


கவிதை கிறுக்கல் - 8


கவிதை கிறுக்கல் - 7


கவிதை கிறுக்கல் - 6


கவிதை கிறுக்கல் - 5




கவிதை கிறுக்கல் - 4




கவிதை கிறுக்கல் - 3


கவிதை கிறுக்கல் - 2


கவிதை கிறுக்கல் - 1