Monday, May 4, 2009

கவிதை கிறுக்கல் - 38

அனுமதி கொடு
=============

எந்தன் உதடுகளால்
உந்தன் அளவுகளை
அளந்திட !!

எந்தன் விரல்களினால்
உந்தன் உயரத்தை
கடந்திட !!

எந்தன் சுவாசத்தினால்
உந்தன் ஈரம்
உலர்திட !!

எந்தன் கண்களினால்
உன்னை ஸ்கானிங்
செய்திட !!

அனுமதி கொடு ...

No comments:

Post a Comment