Wednesday, May 6, 2009

கவிதை கிறுக்கல் - 39

என்றென்றும்
============

இதுவே

கடைசி நாளாய் ...
என்னுடன்
பேசிடு !!

கடைசி மணிநேரமாய் ...
என்னை
பார்த்திரு !!

கடைசி நிமிடமாய் ...
என்னை
முத்தமிடு !!

கடைசி நொடியாய் ...
என்னை
அணைத்திடு !!

என்றென்றும் !!!

No comments:

Post a Comment