Sunday, April 12, 2009

கவிதை கிறுக்கல் - 20

உளறல்
========

திருடத் தொடங்கின
என் கண்கள் !!

உளரத் தொடங்கின
என் உதடுகள் !!

பைத்தியம் ஆனது
என் மனது !!

தாவணி இல்லாமல் நீ !!!


No comments:

Post a Comment